“சாலை
விபத்துகளால் இரத்தத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இரத்ததானம் செய்ய பல இளைஞர்கள் இன்றைக்கு
முன்வருகின்றனர். ஆனால், இயந்திரமயமான உலகம், வேகமான வாழ்க்கையில் அவசரத் தேவைக்காக அவர்களைத் தொடர்புகொள்வது எதிர்காலத்தில் கடினமாக இருக்கலாம். எனவே, தொடர்ந்து இரத்ததான முகாம்களை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”
- திருமதி. சுதா சேஷய்யன்,
எம்.ஜி.ஆர்.
மருத்துவப்
பல்கலைக்கழகத்தின்
முன்னாள்
துணைவேந்தர்