news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.

news
உலக செய்திகள்
மசூதிக்குள் திருத்தந்தை!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது 45-வது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிலுள்ள Istiqlal மசூதிக்குள் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்றார். இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நஸ்ருதின் உமர் திருத்தந்தையை வரவேற்று, மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இந்த மசூதியையும், நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார் திருத்தந்தை.

மசூதியையும், கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப் பாதைநட்புறவின் சுரங்கப் பாதைஎன அழைக்கப்படுகிறது. ‘சமயங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை. ஒரு பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறதுஎன்றார் திருத்தந்தை. இந்நிகழ்வு சமய நல்லுணர்வுக்கு வித்தாக அமைந்துள்ளது.

news
உலக செய்திகள்
பத்தாயிரம் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 9 அன்று பப்புவா நியூ கினி நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பாபேல் கோபுரத்தின் விவிலியக் கதையை ஒரு பாடமாக அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டு வழிகளை வேறுபடுத்தினார்.

ஒன்று, குழப்பத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது; மற்றொன்று, கடவுளுடனும், நம் சக மனிதர்களுடனும் சந்திப்பதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று தெளிவுபடுத்தி, நம்பிக்கையின் புன்னகையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

news
உலக செய்திகள்
பத்தாயிரம் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 9 அன்று பப்புவா நியூ கினி நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பாபேல் கோபுரத்தின் விவிலியக் கதையை ஒரு பாடமாக அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இரண்டு வழிகளை வேறுபடுத்தினார்.

ஒன்று, குழப்பத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கிறது; மற்றொன்று, கடவுளுடனும், நம் சக மனிதர்களுடனும் சந்திப்பதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று தெளிவுபடுத்தி, நம்பிக்கையின் புன்னகையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தினார்.

news
உலக செய்திகள்
பார்வைத் திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கு

பார்வைத் திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக எனது கண்களைத் தானமாக வழங்க நான் வாக்குறுதியளிக்கிறேன். தற்போதைய இளம் தலைமுறையினர் கண் தானம் அளிக்க உறுதி ஏற்கவேண்டும்.”

- டி..ஜி. பகலவன், குற்றவியல் புலன் விசாரணை நுண்ணறிவுத் துறை

news
உலக செய்திகள்
பார்வைத் திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கு

பார்வைத் திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக எனது கண்களைத் தானமாக வழங்க நான் வாக்குறுதியளிக்கிறேன். தற்போதைய இளம் தலைமுறையினர் கண் தானம் அளிக்க உறுதி ஏற்கவேண்டும்.”

- டி..ஜி. பகலவன், குற்றவியல் புலன் விசாரணை நுண்ணறிவுத் துறை