“இந்தியா
முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருள்களுக்கு
அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக, பள்ளி வளாகங்கள்
அருகே புகையிலை பொருள்கள் விற்பதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து
குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதிக்க
வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குப்
பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலை பொருள்கள் விற்பனை தொடர்பாக மத்திய
அரசின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.”
- திரு. பரத சக்கரவர்த்தி,
உயர் நீதிமன்ற நீதிபதி