“அரசியலமைப்பில்
குறிப்பிட்டுள்ளபடி நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரச் சூழலை உருவாக்க அலுவல் மொழியை
மேம்படுத்துவதோடு, உள்ளூர் மொழியை வலுப்படுத்த வேண்டும். மொழி வளர்ச்சியை இரயில்வே
பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும்.”
- திரு. கௌசல் கிஷோர், தெற்கு இரயில்வே கூடுதல் பொது மேலாளர்