news-details
தமிழக செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாரம்பரியத்தைக் காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும்.”

- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி