news-details
தமிழக செய்திகள்
நீர்நிலைகள் பாதுகாவலர் விருது

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் நீர்நிலைகள் பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.”

- திரு. பி. செந்தில் குமார், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர்