ஒடிசாவின்
கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து ஒரு குழந்தையாகத் தப்பிய ஓர் இளம் கத்தோலிக்கப் பெண்ணான லின்சா பிரதான், தேசியத் தகுதி தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்றுள்ளார்.
“கிறிஸ்துவின் வல்லமைதான் கடினமான தேர்வில் வெற்றி பெற என்னைப் பலப்படுத்தியது” என்றும்,
“ஒரு மருத்துவர் என்ற முறையில், மத மற்றும் சாதி
வேறுபாடுகளைக் கடந்து, எனது ஆண்டவர் இயேசுவைப் போல மக்களுக்குச் சேவை செய்வேன்”
என்றும் லின்சா பிரதான் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.