“நீதிப்
பரிபாலனம் செய்யும் நீதிபதிகள், தங்களது அறிவையும், அனுபவத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது நீதித்துறையின் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நீதித்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்.”
- திரு. சி.டி.
ரவிகுமார்,
உச்ச
நீதிமன்ற
நீதிபதி