news-details
இந்திய செய்திகள்
பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை

பழங்குடி இனத்தவர் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சிந்தனை மற்றும் வாழும் விதத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். நமது பழங்குடியினச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் தீவிரமான பங்கேற்பு இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.”

- திருமதி. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்