news-details
இந்திய செய்திகள்
ஆங்கிலோ இந்தியர்கள் பேரணி

1950-ஆம் ஆண்டு இந்தியா குடியரசு ஆனபோது ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான பாராளுமன்ற இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2020-ஆம் ஆண்டு இவர்களுக்கான அந்தப் பாராளுமன்ற இட ஒதுக்கீட்டை நீக்கியது. இதனால் ஆங்கிலோ இந்தியர்கள் பாராளுமன்றத்தில் அந்த இட ஒதுக்கீட்டை மீண்டும்  தர வேண்டுமென்று நவம்பர் 28-ஆம் தேதி நியூடெல்லியில், 17-க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்தியர் அமைப்புகள் இணைந்து அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள்.