news-details
இந்திய செய்திகள்
தவக்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

கத்தோலிக்கத் திரு அவை தவக்காலத்தில் 10,000 மாற்றுத் திறனாளிகளுக்குகாரிதாஸ் இந்தியா  சமூக சேவை அமைப்பின் வழியிலும், டெல்லி அர்சபாகம் மற்றும் இந்தியத் துறவற அமைப்புகளின் ஒத்துழைப்புடனும்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை, ஆதரவு, உதவிப் பொருள்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி, வேலை மற்றும் மருத்துவ சேவைகள் தடையின்றிக் கிடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.