உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தவக்காலத்தின்போது கிறித்தவர்களின் செபக்கூட்டங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் ஆன்மிக வழிபாட்டிற்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் 209 கிறித்தவர் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.