news-details
இந்திய செய்திகள்
புத்தகங்களை விரும்பிப் படிப்பதனால் ஒருவரது வாழ்க்கை மாறும்

புத்தகங்களை வாழ்க்கையின் அங்கமாக நேசிப்பவருக்கு, அவை வாழ்க்கையை மாற்றும். புத்தகங்கள்தான் நமது அறிவுக்கண்ணைத் திறக்கும். அவை உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல; அவை ஒருவரை அவருக்கே அடையாளப்படுத்தும் அற்புதம்; அறிவுசார் கருவி.”

உயர்திரு. அரங்க மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி