“அறிவை
மேம்படுத்தவே புத்தகக் காட்சி நடைபெறுகிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி பரிசளிப்பது நல்லது. புத்தகங்களைப் பரிசளிப்பது தர்மம் புரிவதற்குச் சமம். ஆகவே, நல்ல புத்தகங்களை வாங்கி குழந்தைகள் முதல் அனைவருக்கும் பரிசளிப்பது இச்சமூக மேம்பாட்டுக்குச் செய்யும் உதவியாகும்.”
- திரு. மோகனசுந்தரம், பட்டிமன்றப் பேச்சாளர்