news-details
உலக செய்திகள்
இணக்கமான சகவாழ்வே ஆன்மிகத்தின் அடித்தளம்

செனகலில் நடைபெற்ற 33-வது இஸ்லாமியக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் வால்டிமர் ஸ்டெயின்ஸ்லா, “கடவுளின் பெயரால் நாம் எப்போதும் ஒன்றுபட வேண்டும்; பிரிக்கப்படக் கூடாதுஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டதுடன், ஒவ்வொரு மத நம்பிக்கையும், வெவ்வேறு அணிகளாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைக்கும் பணியைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்றார். மேலும், “அன்பும் நல்லிணக்கமும் உறவுகளைத் தக்கவைக்கும் மதிப்புகளாக இருக்க வேண்டும்என்றும் குறிப்பிட்டுள்ளார்.