news-details
உலக செய்திகள்
அமைதியைக் கட்டியெழுப்புவோம்! பேராயர் பால் ரிச்சர்ட் அழைப்பு

பிப்ரவரி 7 அன்று உரோம் நகரில் நடந்த மாநாட்டில், “மனித மாண்பு மற்றும் சமூகத்தின் அடிப்படையிலான கொள்கைகளைக் காப்பதும், ஒற்றுமை மற்றும் ஒழுங்கை உருவாக்குவதும் அவசியம்என்று கூறிய பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், “அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் தொண்டு அடிப்படையில் செயல்பட வேண்டும்; அமைதிக்கான துணிவு என்பது வெறும் போர் நிறுத்தத்தை மட்டும் நாடுவது அல்ல; மோதல்களுக்குக் காரணமான விவாதங்களை நிராகரிப்பதுஎன்றும் தெரிவித்தார்.