news-details
வத்திக்கான் செய்திகள்
டாக்டர் ஜெய்சங்கருடன் பேராயர் காலகர் சந்திப்பு

வத்திக்கானின் மாநில உறவுகளுக்கான செயலாளரும் தூதரகத் தலைவருமான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரையும் அவரது குழுவினரையும் சந்தித்து உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க மதத்தின் பங்கு, திறந்த உரையாடலின் அவசியம் மற்றும் தூதரக முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு உலக அமைதிக்காக வத்திக்கான் தொடர்ந்து முன்னெடுக்கும் தூதரகப் பணி மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதி செய்கிறது.