“போரற்ற, வெறுப்பற்ற ஒரு புதிய உலகைக் கடவுள் நமக்காக உருவாக்குகின்றார்”
- ஜூன்
16, Floribert
Bwana Chui அவர்களின் அருளாளர்
பட்ட
நிகழ்வு
தயாரிப்பு
“செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், தரவு பொருளாதாரம் போன்றவைகளால் மனித மாண்பு பாதிக்கப்படுகிறது.”
- ஜூன் 17, இத்தாலிய ஆயர்
பேரவை
அங்கத்தினர்கள்
சந்திப்பு
“நமது வாழ்க்கையின் வரலாற்றைத் தீர்மானிப்பது நாமே.”
- ஜூன் 18, 4-ஆம் புதன்
மறைக்கல்வி
உரை
“நம் ஆண்டவரின் பெயரால், நம் பணியாளர்களை நேசிப்போம்.”
- ஜூன் 19, திருத்தந்தை
14-ஆம்
லியோ
அவர்கள்
தனது 43-வது குருப்பட்ட
நாள்
உரை
“மனிதனுக்கு, இந்தச் செயற்கை நுண்ணறிவு உதவ வேண்டுமேயொழிய, இடையூறாக இருக்கக்கூடாது.”
- ஜூன் 20, செயற்கை நுண்ணறிவு
குறித்த
மாநாடு
“நேர்மையான அரசியல் வாழ்க்கை சமூகத்திற்கும் பொது நன்மைக்கும் செய்யும் கிறித்தவ அன்பின் செயலாகும்.”
- ஜூன் 21, நிர்வாகத்தினருக்கான
யூபிலி
பகிர்வு
“அப்பம் பிடுதல், கடவுளின் மீட்பின் பரிசு என்பதற்கான அடையாளமாகும்.”
- ஜூன் 22, இயேசுவின் திருவுடல்,
திரு
இரத்தப்
பெருவிழா