news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.07.2025)

போரற்ற, வெறுப்பற்ற ஒரு புதிய உலகைக் கடவுள் நமக்காக உருவாக்குகின்றார்

 - ஜூன் 16, Floribert Bwana Chui அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்வு தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், தரவு பொருளாதாரம் போன்றவைகளால் மனித மாண்பு பாதிக்கப்படுகிறது.”

- ஜூன் 17, இத்தாலிய ஆயர் பேரவை அங்கத்தினர்கள் சந்திப்பு

நமது வாழ்க்கையின் வரலாற்றைத் தீர்மானிப்பது நாமே.”

- ஜூன் 18, 4-ஆம் புதன் மறைக்கல்வி உரை

நம் ஆண்டவரின் பெயரால், நம் பணியாளர்களை நேசிப்போம்.”

- ஜூன் 19, திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது 43-வது குருப்பட்ட நாள் உரை

மனிதனுக்கு, இந்தச் செயற்கை நுண்ணறிவு உதவ வேண்டுமேயொழிய, இடையூறாக இருக்கக்கூடாது.”

- ஜூன் 20, செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு

நேர்மையான அரசியல் வாழ்க்கை சமூகத்திற்கும் பொது நன்மைக்கும் செய்யும் கிறித்தவ அன்பின் செயலாகும்.”

- ஜூன் 21, நிர்வாகத்தினருக்கான யூபிலி பகிர்வு

அப்பம் பிடுதல், கடவுளின் மீட்பின் பரிசு என்பதற்கான அடையாளமாகும்.”

- ஜூன் 22, இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா