“சமூக அநீதிகளை எதிர்கொண்டு, தீமை மற்றும் சோதனைக்கு அடிபணியாமல், போர் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலத்தில் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும்.”
- ஜூலை 14, காஸ்தல் கந்தோல்போ
காவலர்
சிற்றாலயத்தில்
திருப்பலி
“போட்டி என்பது எதிர்த்து நிற்கும் செயலாக இருந்தாலும், எதிராளிகளைக்கூட ஒன்றிணைக்கும் ஒரு மோதல்களமே விளையாட்டு.”
- ஜூலை 15, ‘Partita del Cuore’ கால்பந்தாட்டப்
பங்கேற்பாளர்களுக்குச் செய்தி
“பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அனைத்து மக்களும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களுடன் பொதுத்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.”
- ஜூலை 18, இஸ்ரயேல் பிரதமருடன்
தொலைப்பேசி
உரையாடல்
“விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இரக்கம் பெறவும், தூய இறைவனின் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியுடன் இறையாசிரை நாம் பெறவும் இறைவேண்டல் செய்வோம்.”
- ஜூலை 19, ஈராக்கின் குட்
பகுதி
தீ
விபத்து
இரங்கல்
செய்தி
“சேவை செய்வதும் செவிமடுப்பதுமே நம்மை இறைவனின் இதயத்தில் இணைக்கின்ற திறன்களாகும்.”
- ஜூலை 20, அல்பானோ பேராலய
ஞாயிறுத்
திருப்பலி