“இறையழைத்தல் என்பது நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை. நன்மையை இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு.”
- மார்ச் 19, 62-வது உலக
இறையழைத்தல்
நாளுக்கான
செய்தி
“ஒவ்வோர் இறையழைப்பும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பொது நன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது.”
- மார்ச் 19, 62-வது உலக
இறையழைத்தல்
நாளுக்கான
செய்தி
“பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அன்பு ஒன்று மட்டுமே நம்மை ஒன்றாக இணைக்கின்றது; ஒன்றித்து வளரச் செய்கின்றது.”
- மார்ச் 22, யூபிலி ஆண்டை
முன்னிட்டு
திருப்பயணிகளுக்கான
உரை
“நமது வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் குறிப்பாக, கடினமான மற்றும் துயரமான நேரங்களிலும் அதனைக் கையாள்வதற்குப் பொறுமை மிக அவசியமானது.”
- மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை
மூவேளைச்
செபவுரை
“எங்கெல்லாம் ஒரு குழந்தை அல்லது வலிமையற்ற ஒருவர் பாதுகாப்பை உணர நாம் உதவுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவனுக்குப் பணியாற்றி அவரைப் பெருமைப்படுத்துகின்றோம்.”
- மார்ச் 25, திருப்பீட அவைக்கு
அனுப்பிய
செய்தி