“அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல; மாறாக, மனித மனங்களின் தாழ்ச்சியிலும், உரையாடலில் கவனமும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுத்தலும் ஆகும்.”
- மே 16, திருப்பீடத்திற்கான
நாடுகளின்
தூதுவர்களுடன்
சந்திப்பு
“ஆயுதங்கள் அமைதியாகட்டும்’ என்று
மீண்டும் மீண்டும் சொல்வதில் திரு அவை ஒருபோதும் சோர்வடையாது.”
- மே 14, கீழை வழிபாட்டுமுறை
திரு
அவையினரோடு
சந்திப்பு
“நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும்
இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”
- மே 19, பிற தலத்திரு
அவைகளின்
பிரதிநிதிகளோடு
சந்திப்பு
“உரையாடல் செய்பவர்களாக, உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் வாழ வேண்டும்.”
- மே 19, பிற தலத்திரு
அவைகளின்
பிரதிநிதிகளோடு
சந்திப்பு
“ஒற்றுமையான திரு அவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.”
- மே 18, திருத்தந்தை
14-ஆம்
லியோ
பணியேற்புத்
திருப்பலி