news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.06.2025)

 இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது.”

- மே 21, முதல் புதன் மறைக்கல்வி உரை

மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.”

- மே 21, காசா மக்களுக்காக விண்ணப்பித்த திருத்தந்தை

அனைத்து மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக இருக்கவேண்டும்.”

- மே 22, திருப்பீட மறைப்பணிச் சங்கத்தின் பன்னாட்டு உறுப்பினர்கள் சந்திப்பு

நம்பிக்கையும் செபமும் நாம் உண்ணும் உணவுக்குச் சுவையைத் தரும் உப்பு போன்றது.”

- மே 24, வத்திக்கான், உரோமன் கூரியா பணியாளர்கள் சந்திப்பு

இறைத்தந்தையால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.”

- மே 24, ‘வலைதளத்தின் முதல் குறுஞ்செய்தி

கடவுளின் அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு செல்வதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.”

- மே 25, பாஸ்கா கால மூவேளைச் செபவுரை