“வெற்றிபெற்ற வீரர்கள் என்று சொல்வதைவிட, ஒன்றிணைந்து விளையாடி வெற்றியைப் பெற்ற அணி என்று கூறுவதே சிறந்தது.”
- மே 27, நாப்போலி கால்பந்து
விளையாட்டு
சங்கத்தாரைச்
சந்தித்தபோது
“நன்மை செய்வதில், நமது கரங்கள் அழுக்காக நாம் அனுமதிக்க வேண்டும்.”
- மே 28, புதன் மறைக்கல்வி
உரை
“காயம்பட்டவர் ஒப்படைக்க
வேண்டிய பொருள் அல்ல; மாறாக, கவனிப்புத் தேவைப்படக்கூடிய மனிதர்.”
- மே 28, புதன்
மறைக்கல்வி
உரை
“மரியன்னை செபமானது மரியியல் அளவமைப்பையும் கிறிஸ்தியல் இதயத்தையும் கொண்டுள்ளது.”
-மே 31, அன்னை மரியின்
வணக்கமாத
நிறைவுரை
‘கடவுளின் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதில்லை; அது உண்மையிலேயே வரலாற்றை மாற்றுகிறது.”
- மே 31, குருத்துவ அருள்பொழிவு
திருப்பலி
“குடும்பம் என்பது உலகைப் படைத்த இறைவன் தமது முழுமையான அன்பினால் படைப்பை அரவணைக்கும் இடமாக உள்ளது.”
- ஜூன் 1, பாஸ்கா கால
மூவேளைச்
செபவுரை