news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.06.2025)

சிலுவை அடியில் நின்று புதிய திரு அவை உருவாக உதவியவர் அன்னை மரியா.”

- ஜூன் 9, யூபிலிக் கொண்டாட்டத் திருப்பலி

இயேசுவைக் கொடுப்பது என்பது அன்பைக் கொடுப்பதாகும்.”

- ஜூன் 10, திருப்பீடப் பிரதிநிதிகள் சந்திப்பு

இறைவன் செவிசாய்க்காத கூக்குரல்களே இல்லை.”

- ஜூன் 11, 3-ஆம் புதன் மறைக்கல்வி உரை

இயேசு என்னும் ஓர் ஆயனின் மந்தையில் வளரும் ஆடுகளாவோம்.”

- ஜூன் 12, உரோமை அருள்பணியாளர்கள் சந்திப்பு

உலக இன்பங்கள், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது.”

- ஜூன் 13, உலக ஏழைகள் தின உரை

இயேசு நம்மைப் பிரிக்கும் சுவர் அல்ல; நம்மை ஒன்றிணைக்கும் கதவு.”

- ஜூன் 14, விளையாட்டு வீரர்களை ஜூபிலிக்கு அழைப்பு

இறைஞானம் மூவொரு கடவுளில் வெளிப்படுகிறது, ஞானம், உண்மையில் வெளிப்படுகிறது.”

- ஜூன் 15, மூவொரு கடவுள் பெருவிழா