“சிலுவை அடியில் நின்று புதிய திரு அவை உருவாக உதவியவர் அன்னை மரியா.”
- ஜூன் 9, யூபிலிக் கொண்டாட்டத்
திருப்பலி
“இயேசுவைக் கொடுப்பது என்பது அன்பைக் கொடுப்பதாகும்.”
- ஜூன் 10, திருப்பீடப் பிரதிநிதிகள்
சந்திப்பு
“இறைவன் செவிசாய்க்காத கூக்குரல்களே இல்லை.”
- ஜூன் 11, 3-ஆம் புதன்
மறைக்கல்வி
உரை
“இயேசு என்னும் ஓர் ஆயனின் மந்தையில் வளரும் ஆடுகளாவோம்.”
- ஜூன் 12, உரோமை அருள்பணியாளர்கள்
சந்திப்பு
“உலக இன்பங்கள், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது.”
- ஜூன் 13, உலக ஏழைகள்
தின
உரை
“இயேசு நம்மைப் பிரிக்கும் சுவர் அல்ல; நம்மை ஒன்றிணைக்கும் கதவு.”
- ஜூன் 14, விளையாட்டு வீரர்களை
ஜூபிலிக்கு
அழைப்பு
“இறைஞானம் மூவொரு கடவுளில் வெளிப்படுகிறது, ஞானம், உண்மையில் வெளிப்படுகிறது.”
- ஜூன் 15, மூவொரு கடவுள்
பெருவிழா