news-details
வத்திக்கான் செய்திகள்
திருப்பயணிகளோடு சிறைக் கைதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை!

வெனிஸ் நகரின் தூய மேரி மேஜர் சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகளை, அந்நகரின் திருப்பயணக் குழுவோடு திருத்தந்தை லியோ சந்தித்தார். “திருப்பயணமும், திருத்தந்தையுடன் நடந்த சந்திப்பும் கைதிகளின் ஆன்மா, வாழ்க்கை மற்றும் வரலாற்றில் சிறைக் கைதிகளைச் சமூக வாழ்வில் மீண்டும் இணைக்கும்; அனைவரின் மனத்திலும் அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்என்று வெனிஸ் முதுபெரும் தந்தை பேராயர் மொராலியா தெரிவித்துள்ளார்.