news-details
இந்திய செய்திகள்
“குழு உணர்வோடு பயணிப்போம்” - கர்தினால் பிலிப் நேரி

வெர்னாவில் உள்ள பாட்ரே கான்சிசாவ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கோவாவின் இந்தியத் துறவற சபைகள் கூட்டமைப்பின் (CRI) வெள்ளி விழாவில் கலந்துகொண்ட கர்தினால் அவர்கள் துறவற சபைக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தங்களது ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அழைப்பு விடுத்தார். மேலும், “நாம் சவாலான சூழலில் வாழ்கிறோம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பது அடிப்படையில் ஒரு பணியாற்றும் திரு அவைஎன்றார்.