news-details
வத்திக்கான் செய்திகள்
“நாம் கடவுளின் மிக அழகியப் படைப்பு!”- திருத்தந்தை லியோ

ஏழைகள், ஆதரவற்றோர், வீடற்றவர்கள் என அல்பானோ மறைமாவட்டத்தில் காரிதாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் ஏழைகளோடு அமர்ந்து விருந்து உண்ட திருத்தந்தை லியோ, “எல்லாப் படைப்புகளிலும் மிக அழகானது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே! நாம் அனைவரும் கடவுளின் அன்பு உருவத்தைப் பிரதிபலிக்கின்றோம்; இந்த விருந்தோம்பல் நிகழ்வு ஒற்றுமை, சகோதரத்துவம், கடவுளுடன் ஒன்றாக இணைந்திருப்பது போன்ற அனுபவங்களின் வெளிப்பாடுஎன்றும், “நற்செய்தி விருந்தோம்பல் ஏழைகளிடமிருந்து தொடங்குகிறதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.