“நம்பிக்கையுடன் சேவை, அன்பு, ஒற்றுமை வழியாகக் கடவுளின் அரசை மகிழ்ச்சியுடன் கட்டியெழுப்பவேண்டும்.”
- அக். 20, புனிதர்பட்டத்
திருப்பலி
“உயிர்த்தெழுந்த இயேசு சோகத்தை நம்பிக்கையாக்கி, இருளை ஒளியாக மாற்றி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார்.”
- அக். 22, புதன் மறைக்கல்வி
உரை
“உண்மை, அன்பு, மன்னிப்பு, இரக்கத்தில் நிலைத்து, கடவுளுடனான நிலையான ஒற்றுமையை நோக்கிப் பயணிக்கவேண்டும்.”
- அக். 23, எருசலேம் திருக்கல்லறைச்
சபையினருடன்
சந்திப்பு
“உயிர்த்தெழுந்த இயேசுவில் நம்பிக்கை வைத்து, காணாததை எதிர்நோக்கி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையுடன் மனிதகுலம் பயணிக்கவேண்டும்.”
- அக். 25, யூபிலி ஆண்டிற்கான
மறைக்கல்வி
உரை
“அன்பு, உரையாடல், அமைதியின் பாதையில் ஈராக்கில் நம்பிக்கை வளர்க்கப்படவேண்டும்.”
- அக். 26, Miroslaw
Stanislaw Wachowski ஆயர் அருள்பொழிவு
திருப்பலி
மறையுரை
“தாழ்மையுடன் மனமாறிச் செபிக்கும் இதயமே கடவுளின் இரக்கத்தையும் நீதியையும் பெறும் உண்மையான பாதை.”
- அக். 26, மூவேளைச் செபவுரை