ஏழைகள்,
ஆதரவற்றோர், வீடற்றவர்கள் என அல்பானோ மறைமாவட்டத்தில்
காரிதாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் ஏழைகளோடு அமர்ந்து விருந்து உண்ட திருத்தந்தை லியோ, “எல்லாப் படைப்புகளிலும் மிக அழகானது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே! நாம் அனைவரும் கடவுளின் அன்பு உருவத்தைப் பிரதிபலிக்கின்றோம்; இந்த விருந்தோம்பல் நிகழ்வு ஒற்றுமை, சகோதரத்துவம், கடவுளுடன் ஒன்றாக இணைந்திருப்பது போன்ற அனுபவங்களின் வெளிப்பாடு” என்றும்,
“நற்செய்தி விருந்தோம்பல் ஏழைகளிடமிருந்து தொடங்குகிறது” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.